-
தாய் மகனுக்கு
By Team eGospelமகனே நான் உன்னை வயிற்றில் சுமக்கும்போதே பல கஷ்டங்களிலும் களிகூர்ந்தேன் நான் உன்னை பெற்ரெடுத்த பின் இரவு பகல் தூக்கம் இல்லாமல் உன்னை வளர்த்தேன் நான்…
-
Amazing Grace of God Tamil
By Team eGospelகர்த்தருடைய அற்புதமான கிருபை அந்நேரம் நான் 14வயதை எட்டியிருந்தேன். மதுவுக்கு அடிமையான குடிகாரனாகவும், எண்ண முடியாத பல தீயபழக்கங்களை உடையவனாகவும், நடத்தை மோசமானவனாகவும் இருந்தேன். ஒரு ஸ்பூனில்…
-
Heart of the matter Tamil
By Team eGospelஇதயம் பற்றிய செய்தி உங்கனைவருக்கும் தெரியும் இதய நோயானது, முன்பைவிட இப்பொழுது பொதுவான ஓன்றாக ஆகிவிட்டது. நோய்கிருமிகள் தாக்கி ஏதாவது ஒரு உறுப்பு சிதைந்து, இறப்பு வருகிறது.…
-
Real God Tamil
By Team eGospelஉண்மையான தெய்வம் வாழ்க்கை எனக்குப் போராட்டமாக இருந்தது. என் மனைவி; மூன்று பிள்ளைகளுடன் என் மூச்சுகுழாயில் கட்டி வளர்வதாகவும், கொஞ்ச காலமே உயிர் வாழ முடியும்…
-
Free Insurance Tamil
By Team eGospelமொத்தமான காப்பீடு உடல் நலம் வீடு தீவிபத்து வாழ்க்கை நற்செய்திக்காப்பீடு உடல் நலம்: இன்றைய மருத்துவ செலவுகள் அதிகமாக இருப்பதுபோல்,ஆரோக்கிய காப்பீட்டுத் தொகையும் அதிகமாக உள்ளது. நீங்கள்…
-
Parable of Kingdom Tamil
By Team eGospelபரலோக ராஜ்ஜியம் பற்றிய உவமை அன்றியும், பரலோக ராஜ்ஜியம், கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களைச் சேர்த்து, வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில்…
-
Heaven or Hell Tamil
By Team eGospelமோட்சமா? நரகமா? என்று தேர்ந்தெடுங்கள்; எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? எங்கே உங்கள் நித்தியத்தைக் கழிப்பீர்கள்? நீங்கள் முடிவை எடுக்கும் முன்பு இந்த உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். 1.நியமனம் எல்லாருக்கும்…
-
Do you know Tamil
By Team eGospelஉங்களுக்குத் தெரியுமா? கர்த்தர் கண்களில் நீங்கள் ஓரு பாவியென்று? எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி (ரோமர் 3:23) நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம்…
-
உம் கண்ணீரைத் துடைக்கும் கர்த்தர்
By Team eGospelஉம் கண்ணீரைத் துடைக்கும் கர்த்தர் தேவன் மனிதனைத் தம் சாயலிலும் ரூபத்திலும் சிருஷ்டித்தார். தேவன் அவனைச் சிருஷ்டித்த நாளில் அவன் தேவனோடு ஐக்கியம் உள்ளவனாக தனக்குள்ளே சந்தோஷ…
-
சுகம் உங்களுடையது
By Team eGospelசுகம் உங்களுடையது மனிதனுக்கு ஆஸ்தி கல்வி அந்தஸ்து போன்ற எல்லாம் இருந்தாலும் அவன் தன் வாழ்க்கையில் இளைப்பாறுதல் சந்தோஷம் சமாதானம் சுகம் ஆகியவை அற்றவனாகக் காணப்படுகிறான். சந்தோஷத்தையும்…
-
நீர் விசேஷமான ஒருவர்
By Team eGospelநீர் விசேஷமான ஒருவர் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நவீன சாதனங்களும் மனித வேலைத் திறனுக்குப் பதிலாக இயங்கிவரும் இந்தக் கணிப்பொறி யுகத்தில் மனிதனுடைய உண்மையான விலைமதிப்பு அறியப்படாததாயிருக்கிறது. ஒருசிலர்…
-
நித்திய சுதந்தரம்
By Team eGospelநித்திய சுதந்தரம் ஆதியிலே தேவன் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் அப்போது மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று மனுஷனுடைய சிருஷ்டிப்பைக் குறித்து வேதாகமம்…
-
உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்
By Team eGospelஉங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாயிருக்க வேண்டுமென விரும்பாதவர் எவருமிலர். இதற்காகவே பலரும் பலவிதங்களிலும் முயற்சி செய்து பிரயாசப்படுகின்றனர். இருப்பினும் அப்படிப் பிரயாசப்படுகிற எல்லோரும்…
-
உமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
By Team eGospelஉமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா? நீர் இந்தப் பூமியில் பிறந்தபோது உம் பெற்றோர் பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் உமது பிறப்பைப் பதிவு செய்துள்ளார்கள் அத்துடன்…
-
பரிசுத்த ஆவி
By Team eGospelபரிசுத்த ஆவி பெந்தெகொஸ்தே நாளன்று மேல் வீட்டறையில் காத்திருந்த நூற்றிருபது பேர் மேல் பரிசுத்த ஆவி பொழிந்தருளப்பட்டது போலவே. இக்கடைசி நாட்களிலும் தேவன் தம் பரிசுத்த…
-
இயேசு நேசிக்கிறார் உதவிசெய்கிறார்
By Team eGospelஇயேசு நேசிக்கிறார் உதவிசெய்கிறார் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுத்தியம்பப்பட்டுள்ள பின்வரும் வசனங்கள் கர்த்தராகிய இயேசு உண்மையாகவே நம்மை நேசிக்கிறார் நமக்கு உதவிசெய்கிறார் என்பதை நிரூபிக்கின்றன: ‘வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே!…
-
உமக்காக ஜீவன் தந்தவர்
By Team eGospelஉமக்காக ஜீவன் தந்தவர் தேவன் மனிதனைத் தம்முடைய சாயலின்படி சிருஷ்டித்தார். அவன் தேவனோடு ஐக்கியமுள்ளவனாய் தனக்குள் சமாதான சந்தோஷமுள்ளவனாகவும் சரீரத்தில் நல்ல ஆரோக்கியமுள்ளவனாகவும் இருந்தான். ஆனால் அவன்…
-
இரட்சிப்பின் ஏழு படிகள்
By Team eGospelஇரட்சிப்பின் ஏழு படிகள் இரட்சிப்பு என்பது பல அனுபவங்கள் அடங்கிய ஒன்றாகும். 1. மனந்திரும்புதல் (பாவமன்னிப்பு): ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும்…
-
என்று விடுதலையோ ?
By Team eGospelஎன்று விடுதலையோ? இன்று முழு உலகமும் தனிப்பட்ட நபராயினும் தனித்தனி தேசங்களாயினும் யாருக்கும் அடிமைப்படாதவர்களாக விடுதலையுள்ளவர்களாயிருக்கவே விரும்புகின்றனர். பாரத தேசத்தை ஆங்கிலேயர் கைகளிலிருந்து விடுதலையாக்கி நாட்டிற்குச்…